உலகிலேயே முதல் முறையாக குஜராத்தின் சில மாவட்டங்களில் பருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு (Pink bollworm) எதிராக Bt பருத்தி செயல்படவில்லயென்றும் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுவருகின்றன என்றும் ...
தேசீய வேளாண் புதுமைத் திட்டதின் கீழ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரவளர்ப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை மேலும் ...
தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாய் கரும்புச் சர்க்கரை மாறிவிட்ட நேரத்தில். சடசடவென உயரும் சர்க்கரை விலை மிகப் பெரிய கசப்பு அனுபவமாக மாறியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மூன்று ...
நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 ...
கடவுளின் சொந்த நாடான (God’s own Country ) கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதி முந்திரி சாகுபடிக்கு பெயர் போனது. நிறைய அன்னிய செலவாணியை அள்ளித் தரும் பயிர். அதனை காப்பாற்ற “எண்டோ சல்பான்” என்ற ...
நம் நாட்டில் 1997-2008 வரை 1,99,132 விவசாய தற்கொலைகள் (NCRB). 2008 ஆண்டு மட்டும் 16,196 பேர். முக்கிய தற்கொலை மாநிலங்களான மகாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேஷ், கர்நாடகா, மத்தியபிரதேஷ், சத்தீஸ்கர் ஆகிய 5 ...
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் ...
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் ...
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் ...
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு. குறள் 1038 மேலே இருக்கும் குறள் எங்களது புழுதிநெல் சாகுபடிக்கு 100% பொருந்தியது. மிகச்செழிப்பாக வந்த நெற்கதிர்களை தேசிய பறவை மயில் ...