எவ்வளவு விஷயங்களுக்குதான் நாம் போராடுவது சொல்லுங்கள்? விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற ...
இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் ...
சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத ...
வேகமாகச் சுருங்கிவரும் விளைநிலங்கள், கடுமையான ஆட்பற்றாக்குறை, வீழ்ந்துவரும் வருமானம் போன்ற காரணங்களால் விவசாயத்தைத் தொடரத்தான் வேண்டுமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. “குறுநில ...
திரு.திரு. ராஜேந்திரன் அவர்கள் கிர் இன பசுக்களுடன் கோவை புதூரில் வசிக்கும் நண்பர் திரு. ராஜேந்திரன் அவர்கள் தான் வளர்ப்பதற்காக நமது நாட்டு இன மாடுகளை தெரிவு செய்து அதன் தொடர்ச்சியாக அவர் குஜராத், ...