07-04-2009மதுக்கோப்பையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் போதையைப் போன்றது கழியாத இரவுகள். விலக்கிக் கொள்ள முடியாத பந்தத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடக்கும் இந்த நீண்ட இரவைப் போக்குவதற்கான ...
முதுகில் அமர்த்தி யானையாக வீட்டை வலம் வந்த பெரிய மாமா...வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டித் தந்த பெரிய மாமா...அமர்ந்து ஆட பெட்ஷீட்டை நாலாக மடித்து வைத்த பெரிய மாமா...விரல்களில் மருதாணி தொப்பி வைத்துவிட்ட ...
புத்தம் புது உடை அணியும் போதெல்லாம்பிறக்கும் ஒரு வெட்கம்பூப்பெய்திய போது புன்னகைத்தது ஒரு வெட்கம்மாலை வேலை தென்றல் தீண்டபுறப்பட்டது ஒரு வெட்கம்கல்லூரி வாசலில் காளையர் கூட்டம்தலை குனிந்து பார்வை ...