Skip to main content

Syndicate contentகவிதை

2 September, 2010 - 21:56

என்  வாழ்வின்நடக்கா செயல்கள்என்  பார்வைஒன்றுமற்றவர்களின் பார்வைவெற்றி பெறாஎன்  வாழ்வியல்உள்ளேஎத்தனை கருத்துகள்இரக்கமாய்விதியாய்செயலின் விளைவாய்மற்றவர்கள்கருத்து கூறும்என் ...
உறவுகள் கூடிக் குதூகலித்தஊர்ப் பண்டிகை பொழுதுகளில்ஒருவரையொருவர் கடக்கமின்னும் பட்டும்படாத உரசல்கள்மொட்டை மாடி கைப்பிடிச் சுவரோரம்மொத்த சொந்தமும் ஊர்க்கதை ...
07-04-2009மதுக்கோப்பையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் போதையைப் போன்றது கழியாத இரவுகள். விலக்கிக் கொள்ள முடியாத பந்தத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடக்கும் இந்த நீண்ட இரவைப் போக்குவதற்கான ...
முதுகில் அமர்த்தி யானையாக வீட்டை வலம் வந்த பெரிய மாமா...வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டித் தந்த பெரிய மாமா...அமர்ந்து ஆட பெட்ஷீட்டை நாலாக மடித்து வைத்த பெரிய மாமா...விரல்களில் மருதாணி தொப்பி வைத்துவிட்ட ...

1 September, 2010 - 08:28

புத்தம் புது உடை அணியும் போதெல்லாம்பிறக்கும் ஒரு வெட்கம்பூப்பெய்திய போது புன்னகைத்தது ஒரு வெட்கம்மாலை வேலை தென்றல் தீண்டபுறப்பட்டது ஒரு வெட்கம்கல்லூரி வாசலில் காளையர் கூட்டம்தலை குனிந்து பார்வை ...
மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை வண்ணம் தீட்டும் மேங்களிடம் பதுக்கி வைத்தாலும் கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும் வாங்கியும் படுக்கையில் அதை அழுத்தி தூங்க பழகி இருக்கிறேன். ...
இட்லி வடை பொங்கல்கெட்டிச் சட்னி சாம்பார்உணவுப் பட்டியல் பார்த்துவிரும்பிக் கேட்டு வாங்கிகலந்து கட்டி அடித்துபோதும் போதுமெனக்கெஞ்சிய வயிற்றின் மேல்இரக்கம் வைத்துஎழுகிற நேரம்கடந்தது மேசையைகமகம மசால் ...
பசியில்லாமல் சாப்பிட்டுதூக்கமில்லாமல் தூங்கிமுகத்தளவில் சிரித்துஅத்தியாவசமாக பேசிஎப்போதும் போல்இயல்பாகஇருப்பதாகவே........தொடரும்..நாட்கள் !????!
பசியில்லாமல் சாப்பிட்டுதூக்கமில்லாமல் தூங்கிமுகத்தளவில் சிரித்துஅத்தியாவசமாக பேசிஎப்போதும் போல்இயல்பாகஇருப்பதாகவே........தொடரும்..நாட்கள் !????!
விறகுக்காய் வெட்டப்படும் மரத்திலிருந்து ஒரு குஞ்சுக்குருவி.துயர் ஏதும் அறியாத துஞ்சுக்குருவி துயிலில்.மூங்கில் காட்டில்  முகாரி ...

Who's new

  • rhythmbeats
  • jayesh
  • drsuneelkrishnan
  • dabirnews
  • diskworm2001
Premium Drupal Themes by Adaptivethemes