இளம் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் ’நகரத்திற்கு வெளியே’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சென்னையில் நடந்த இலக்கிய விமர்சன கூட்டம் அது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். டிஸ்கவரி ...
தர்மபுரி பஸ் எரிப்பும், அதைத் தொடர்ந்து மாணவிகள் உயிரிழப்பும் நிச்சயமாக மன்னிக்க முடியாத குற்றமே. சேலம் நீதிமன்றம் அவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் மூவருக்கு தூக்குத் தண்டனையை தீர்ப்பாக ...
சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். சதுரங்கம் என்பது கடந்த 25 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் உருவான ஒரு விளையாட்டு ...
இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு ...
விருந்தினர் பக்கம் : வழங்குபவர் கார்க்கி - iamkarki@gmail.comஅடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் அபார வளர்ச்சி காணப்போகும் துறைகளில் ஆட்டோமொபைல் முக்கியமானது. கடந்த 2 வருடங்களாகவே இத்துறையில் ...
ஊருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்ததுமே சடக்கென்று உறுத்துகிறது ஒரு விஷயம். அட ஒரு குப்பைத்தொட்டி கூட காணோமே? தேடித்தேடி கண்கள் ஓய்ந்ததுதான் மிச்சம். பாவம். பஞ்சாயத்துக்கு அவ்வளவு நிதி நெருக்கடியோ? ...
இதுவரை உலக வரலாறு இதுமாதிரியான அதிசயத்தை கண்டதில்லை. இனி காணப்போவதுமில்லை. உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துப்போய் இருக்கிறது. டாக்டர் ஸ்பாம் பர் என்ற உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர் நம்பமுடியாமல் ...